20.5.2023 சனிக்கிழமை கல்பாக்கம் வயலூரில் கஜேந்திரன் படத் திறப்பு

1 Min Read

நாள்: 20/ 5 /2023 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம்: கல்பாக்கம் வயலூர் 

கல்பாக்கம் நகர கழக இளைஞர் அணி தலைவர் க.குசனின் தந்தையார் திமுகவின் களப்போராளி அவசரநிலை காலத்தின் மிசா கைதி பெரியார் வழி நின்ற திராவிட சுடரொளி நா.கெஜி என்கிற கஜேந்திரன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரவேற்பு: மா விஜயகுமார் பகுத்தறிவாளர் கழகம் கல்பாக்கம்

தலைமை: செங்கை சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை:  நெல்லை சாலமன், விடுதலை சாமு, குகநாதன், பேரானந்தம், கோவிந்தசாமி, ராமு.

 படத்திறப்பாளர்:  சிறீ.பக்தவச்சலம் (கழக பொதுக்குழு உறுப்பினர்)

நினைவேந்தல் உரை: வழக்கறிஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்). பனையூர் பாபு (செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்)

 நன்றியுரை: கா.விடுதலை வேந்தன் (விசிக ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர்)

 செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *