மறைவு

0 Min Read

ஈரோடு. ஓய்வு பெற்ற வணிக வரி அலுவலரும். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகர் சி.கிருட்டிணசாமி தமது 87ஆம் வயதில் 4.10.2025 சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் ஈரோடு வரதராசன் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

05.10.2025 முற்பகல் மாவட்ட தலைவர் நற்குணன், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைத் தலைவர் வீ. தேவராஜ், மாநகர செயலாளர் தே.காமராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினார்கள். தொடர்புக்கு மகன் இளங்கோ 9880649789.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *