செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக சிங்கபெருமாள்கோவில் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் மு. பசும்பொன் ஒருங்கிணைப்பில் வி.பன்னீர்செல்வம், தி.செ.கோபால், க. இறைவி, நூர்ஜஹான், அருணா, சவுந்தரி, செம்பியன், நரசிம்மன், கருணாகரன், சமத்துவமணி, சகாயம்ராஜ், பொன். ராஜேந்திரன், முருகன், திருக்குறள் வெங்கடேசன், மோகன்ராஜ், குணசேகரன், முடியரசன், அறிவுச்சுடர், மெடிக்கல் வெங்கடேஷ், செங்கை சுந்தரம், அருண்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான பொது மக்களும், வர்த்தகர்களும் வழங்கிய – கடை வீதி வசூலாக ரூ.30,015 கிடைத்தது.