ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப் (LOCF) வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

1 Min Read

நாள்: 8.09.2025 திங்கள் கிழமை, காலை 11 மணி

இடம்:  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்

வரவேற்புரை:  பெரியார் யுவராஜ்  (தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)

தலைமை:  செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

முன்னிலை:   பொன்னேரி வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.வில்வநாதன், எண்ணூர் வெ.மு.மோகன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, திருவொற்றியூர் ந.இராஜேந்திரன், புரசை சு.அன்புச்செல்வன், கோ.நாத்திகன், க.இளவரசன், ஜெ.பாஸ்கரன், செங்கல்பட்டு செம்பியன், உ.விஜய் உத்தமன் ராஜ், இறைவி, பெரியார் செல்வி, பசும்பொன்.

கண்டன உரை

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்),

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்),

வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

பங்கேற்போர்

வழக்குரைஞர் த.வீரசேகரன்  (வழக்குரைஞரணி தலைவர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் சு.குமாரதேவன்   (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

தே.செ.கோபால்  (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: த.மரகதமணி  (வடசென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்)

ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு:  திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *