‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 இலட்சம்

0 Min Read

சிவகங்கை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம் – இரா.வெண்ணிலா. இரா . தமிழ் பிரபாகரன்,
இரா.பிரதீபா செண்பக முத்து, இரா.சுப்பிரமணிய பிரதீப் – குடும்பத்தினர் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 இலட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாவட்ட காப்பாளர் இன்பலாதன், புகழேந்தி, முத்துகுமார் (பகுத்தறிவாளர் கழகம்), மானாமதுரை ஆனந்த வேல், வேம்பத்தூர் ஜெயராமன், இராஜேஸ்கண்ணா, தொமுச திருப்புவனம் இராஜேந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *