பட்டுக்கோட்டை வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

0 Min Read

05.09.2025 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் மகன் வாழ்க்கை இணை  நல ஒப்பந்த விழாவிற்கு பட்டுக்கோட்டை வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு பட்டுக்கோட்டையில் உள்ள தஞ்சாவூர் புறவழிச் சாலையில் (பைபாஸ்) சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழர்கள் மிகச் சரியாக காலை 9:00 மணிக்கு எல்லாம் புறவழி சாலை வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

– மல்லிகை வை. சிதம்பரம்
மாவட்ட செயலாளர், பட்டுக்கோட்டை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *