தருமபுரி ஆர்.சின்னசாமி மறைவிற்கு கழகம் சார்பாக வீரவணக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தருமபுரி, ஆக. 29- மேனாள் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட திமுக செயலாளர், திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி அவர்களின் மறைவிற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாநில ஒருங்கிணைப்பா ளர் ஊமை.ஜெயராமன் தலைமையில், தருமபுரி மாவட்டத் தலைவர் கு.சரவணன், தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன், அரூர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை அ.தமிழ்ச் செல்வன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில்,

திமுக மேனாள் மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மேனாள் மதிமுக இணை அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன், கிருஷ்ணகிரி வேப்பனப் பள்ளி மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர், திமுக சி.செல்வராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, அரூர் பக மாவட்டத் தலைவர் சா.இ ராஜேந்திரன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணா நிதி மாவட்டத் துணைத் தலைவர் இளை.மாதன், தருமபுரி மேனாள் மாவட் டத் தலைவர் மு.பரமசிவன், நகரத் தலைவர் கரு.பாலன், தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் சிசுபாலன், தொழிலாளர் அணி மாவட்டச் செயலா ளர் பெ.மாணிக்கம், இளை ஞரணி நகரத் தலைவர் கண்.இராமச்சந்திரன்,

கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா.சுந்தரம், ஆசிரியர் நரசிம்மன் மற்றும் அனைத்துக் கட்சிகள் நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு இரங் கலை தெரிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *