அறந்தாங்கி கழக மாவட்டம்ஆலங்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

0 Min Read

அறந்தாங்கி கழக மாவட்டம்ஆலங்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் கறம்பக்குடி முத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழகபொறுப்பாளர் மாதவன், மாவட்ட தலைவர் க மாரிமுத்து ஆகியோர் உரைக்குப்பின் மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன் உரை நிகழ்த்தினார். இறுதியாக கழக பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *