‘ராஜா’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்: ராகுல்

1 Min Read

காங்., சட்ட மாநாடு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராகுல் பேசத் துவங்கியபோது, ‘இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும்’ என முழக்கங்கள் எழுந்தன. இதனை மறுத்த அவர், “நான் ராஜா இல்லை. ராஜாவாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. அந்த கோட்பாட்டுக்கு எதிரானவன்தான்” என்றார்.
நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர், முறையாக விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 20.10.2016-க்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வாங்கியவர்களுக்கு இது பொருந்தும். onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கிரம் பயன்படுத்திக்கோங்க!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *