மலாய் பள்ளியில் செந்தமிழ் விழா: மாணவர்களுக்குத் தந்தை பெரியார் நூல்கள் அன்பளிப்பு!

1 Min Read

மலேசியா பகாங் மாநிலத்தில் உள்ள 62 தொடக்கநிலை, இடை நிலை மற்றும் மலாய் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட செந்தமிழ் விழாவில் பெரியார், அண்ணா , கலைஞர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் நூல்கள்  250 மாணவர்களுக்கு அன்பளிப்பாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர்  முனைவர். மு கோவிந்தசாமி வழங்கினார்.

இந்த விழாவில் மாநில கல்வி இயக்குநர்,  சட்டமன்ற உறுப்பினர் வீ. ஆறுமுகம், தலைமை ஆசிரியர்கள், பெரியார் தொண்டர் மு.மணிமாறன் மற்றும் பெற்றோர்கள்  ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்டோர்  பெந்தா இடைநிலைப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *