குரூப்4 பணியிடங்களை உயர்த்த வைகோ வேண்டுகோள்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 18  டிஎன்பிஎஸ்சி குருப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 

கரோனாவால் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலை யில், 3 ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப் பட்டு, கடந்த மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டன.

இதற்கான காலிப் பணி இடங்கள் 10,117 என்று தேர் வாணையம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகள் தேர்வுகள் நடத்தப் படாத நிலையை கவனத்தில் கொண்டு, பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளை யும் இணைத்து, அவைகளுக்கான தேர்வையும், கலந்தாய்வையும் இந்த ஆண்டிலேயே நடத்தி அவர் களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *