அகமதாபாத் ஜகநாதர் கோவில் ரதயாத்திரையில் யானை புகுந்து அட்டகாசம் 4 பேர் படுகாயம், இருவர் கவலைக்கிடம்!

0 Min Read

‘மதம்’ பிடித்தால் ஆபத்தே!

அகமதாபாத், ஜூன் 27 ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் போன்றே குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துவருகிறது.
குஜராத்தில் நடந்த ரதயாத்திரையின் போது ராஜஸ்தானில் இருந்து மூன்று யானைகள் கொண்டுவரப்பட்டது. காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த யானை திடீரென பெருங்கூட்டத்தைப் பார்த்ததும் பாகனின் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் மிரண்டு ஓடியது இதில் 4க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *