கழக இளைஞரணி தோழர்கள் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு

0 Min Read

எதிர் வரும் ஜூலை 10, 11, 12, 13, 2025 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் 46ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வள்ளல் வீகேயென் மாளிகையில் நடைபெறவுள்ளது. கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் உடனடியாக தங்கள் மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஒப்புதலுடன் மாவட்டத்திற்கு 5 இளைஞரணி தோழர்களை தேர்வு செய்து அனுப்பவும். 100 நபர்கள் மட்டுமே அனுமதி. விடுதலையில் வெளிவந்த QR code-யை பயன்படுத்தி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நாத்திக பொன்முடி, மாநில செயலாளர்
திராவிடர் கழக இளைஞரணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *