பெரியார் விடுக்கும் வினா! (1671)

viduthalai
0 Min Read

மேல் நாடுகளில் அநேகக் கல்விக் கூடங்கள் கல்வியைப் பயிற்சிக் கூடமாய்த்தான் நடத்துகின்றனவே ஒழிய உருப் போடச் செய்து – உருப்போடும் சக்தியைப் பரீட்சையாக வைத்து அதற்கு மதிப்பெண் அளவு கொடுத்துப் பரீட்சை முடிவு தெரிவிக்கும் தன்மை உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *