சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 (இரண்டாம் தவணை) நன்கொடை

viduthalai
0 Min Read

சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. சேத்பட் அ. நாகராசன் – இரா. விஜயகுமாரி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.  சேத்பட் அ. நாகராசன் – விஜயகுமாரி, வி.நா.பிரபாகரன், த. மணிமேகலை, வி.நா. பனிமலர்  குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000   நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செய்யாறு மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன். (சென்னை – 25.5.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *