‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடை

1 Min Read

lநன்கொடை

நன்கொடை

நன்கொடை

இர. கிருஷ்ணமூர்த்தியின் 50ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று தருமபுரி இர. கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா குடும்பத்தினர் பெரியார் உலக நன்கொடையாக ரூ.25,000, பெரியார் மருத்துவ நிதியாக ரூ.25,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். இதுவரை வழங்கிய நன்கொடை ரூ.1,00,000 ஆகும்.  l சுயமரியாதைச் சுடரொளிகள் பே தேவசகாயம், அன்னத்தாயம்மாள் ஆகியோரின் மகன் வழி பேரனும் இ. ஈரோட்டு பெரியார், நித்தியா ஆகியோரின் மகன் இ. தெய்வசன் பெரியார் மேல் நிலைப்பள்ளி அரசுத் தேர்வில் 511 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.5110த்தை எடிசன்ராசா தமிழர் தலைவரிடம் வழங்கினார். l கன்னியாகுமரி திராவிடர் கழகத்தின் சார்பாக (66ஆவது முறையாக) 46 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.48,000அய் மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (சென்னை, 10.5.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *