Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: இலங்கை கடற்படையினரின் வன்முறை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரின் வன்முறை

Last updated: April 18, 2025 2:21 pm
Published April 18, 2025
தமிழ்நாடு
SHARE

தமிழ்நாடு மீனவர்கள் படகுகள் மீது
கப்பலை மோதவிட்டு தாக்குதல்: 7 பேர் காயம்

ராமேசுவரம், ஏப். 18- 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்படகுகள், பைபர் படகுகளில் சென்று வழக்கம்போல் மீன்பிடிக்க அனுமதி உள்ளது.

இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து இன்னாசி முத்து என்பவ ருக்கு சொந்தமான நாட்டு படகு ஒன்றில் இன்னாசிமுத்து (வயது 50), ஆரோக்கிய ஹைடன் (23), யெகு (19), ஆல்பர்ட் (19), களஞ்சியம் (25), கென்னடி (60). சேத்தி (60) ஆகிய 7 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர்.

இவர்கள் 15,4,2025 அன்று இரவில் நடுக்கடலில் மீன்பிடித்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வேகமாக வந்து நாட்டுப்படகின் மீது மோதியதாக கூறப் படுகிறது. இதில் படகின் முன்பகுதி பலகை சேதம் அடைந்தது.

Also read

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் ஏழாவது நிதி ஆணையம் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் அமைப்பு
எதிர்ப்பின் விளைவாக ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன

இலங்கை கடற்படை யினர், நாட்டுப்படகில் ஏறி அதில் இருந்த 7 மீனவர்களையும் கட்டை யால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் ரோந்து கப்பலில் அங்கிருந்து சென்றுள்ளனர். உயிர் தப்பிய 7 மீனவர்களும் படகுடன் 16.4.2025 அன்று பாம்பன் வந்தடைந்தனர். சேதமடைந்த நாட்டுப்படகை கரையேற் றினர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட 7 மீனவர்களிடம் கடலோர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ad imageAd image

You Might Also Like

தெற்குநத்தத்தில் பெரியார் சிலை – தனிப் பயிற்சி மய்யம் திறப்பு விழா

கல்லூரி மாணவியை கைது செய்த காவல்துறை கண்டித்த நீதிமன்றம்

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மனங்குமுறிய பேட்டி

அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அரசாணை வெளியீடு

எய்ட்ஸ், ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை மாநில மருந்து உரிமை அலுவலர் எச்சரிக்கை

TAGGED:7 பேர் காயம்மீனவர்கள்ராமேசுவரம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?