மலேசியா. பகாங் மாநிலம் ரவூப் நகரில் உள்ள ஆரம்ப நிலை பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கு தந்தை பெரியார், டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் அடங்கிய பாவேந்தரின் “தவறு இன்றித் தமிழ் எழுத” நூல்களை அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார்.