கழகக் களத்தில்…!

0 Min Read

17.4.2025 வியாழக்கிழமை
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா தெருமுனைப் பிரச்சாரம்

திண்டுக்கல்: மாலை 5 மணி * இடம்: காட்டாஸ்பத்திரி எதிரில், திண்டுக்கல் * தலைமை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: தி.க. செல்வம் (மாநகர செயலாளர்)* முன்னிலை: நா.கிருஷ்ணன், கொ.சுப்பிரமணியம் *தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: ச.பொன்ராஜ்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *