கழகக் களத்தில்…!

0 Min Read

17.4.2025 வியாழக்கிழமை
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா தெருமுனைப் பிரச்சாரம்

திண்டுக்கல்: மாலை 5 மணி * இடம்: காட்டாஸ்பத்திரி எதிரில், திண்டுக்கல் * தலைமை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: தி.க. செல்வம் (மாநகர செயலாளர்)* முன்னிலை: நா.கிருஷ்ணன், கொ.சுப்பிரமணியம் *தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: ச.பொன்ராஜ்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *