ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் அருணகிரி, வடக்கு ஒன்றிய தலைவர் துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், நகரத் தலைவர் பேபி ரவிச்சந்திரன், நகர செயலாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் சசிகுமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார்.
தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
