ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் அருணகிரி, வடக்கு ஒன்றிய தலைவர் துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், நகரத் தலைவர் பேபி ரவிச்சந்திரன், நகர செயலாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் சசிகுமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார்.