நான் மதம், ஜாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதச்சார்பற்ற நிலைக்கு இதுவே சான்று.
வக்பு வாரிய மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது.
தேஜஸ்வி யாதவ்,
பீகார் மேனாள் துணை முதலமைச்சர்.