பெரும் பணக்கார எம்.பி.க்கள் 90 சதவிகிதம் அதிகரிப்பு!

0 Min Read

புதுடில்லி, மார்ச் 28 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில்
93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153
எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம் அதிகரித்து 504-ஆக உயர்ந்தது. இதன்மூலம், 20 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திலிருந்து
93 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *