சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வு

1 Min Read

தேதி : 28.03.2025
நேரம்: காலை 10 மணி – பகல் 1 மணி
இடம் : கருத்தரங்குக் கூடம்
(அறை எண்- 48)
இந்திய வரலாற்றுத் துறை
டவர் கிளாக் கட்டடம்
சென்னை பல்கலைக்கழகம்
தலைப்பு:
இந்திய அரசமைப்பு மற்றும்
இந்திய குடியரசு
தலைமை:
பேராசிரியர். முனைவர் பெ.ஜெகதீசன்
(மேனாள் துணை வேந்தர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி)
தொடக்கவுரை:
பேராசிரியை முனைவர்
வி.உஷா தேவி
(வரலாற்றுப் பேராசிரியர்
பெங்களூர் பல்கலைக்கழகம்
பெங்களூர்)
முக்கிய உரை:
பேராசிரியர் முனைவர்
வி.பாலாஜி
[தலைவர் (அகாடமிக் மற்றும் ஆய்வு)
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், சென்னை]
முனைவர்.எஸ்.எஸ்..சுந்தரம்
(பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் சிண்டிகேட் மெம்பர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *