தேதி : 28.03.2025
நேரம்: காலை 10 மணி – பகல் 1 மணி
இடம் : கருத்தரங்குக் கூடம்
(அறை எண்- 48)
இந்திய வரலாற்றுத் துறை
டவர் கிளாக் கட்டடம்
சென்னை பல்கலைக்கழகம்
தலைப்பு:
இந்திய அரசமைப்பு மற்றும்
இந்திய குடியரசு
தலைமை:
பேராசிரியர். முனைவர் பெ.ஜெகதீசன்
(மேனாள் துணை வேந்தர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி)
தொடக்கவுரை:
பேராசிரியை முனைவர்
வி.உஷா தேவி
(வரலாற்றுப் பேராசிரியர்
பெங்களூர் பல்கலைக்கழகம்
பெங்களூர்)
முக்கிய உரை:
பேராசிரியர் முனைவர்
வி.பாலாஜி
[தலைவர் (அகாடமிக் மற்றும் ஆய்வு)
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், சென்னை]
முனைவர்.எஸ்.எஸ்..சுந்தரம்
(பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் சிண்டிகேட் மெம்பர்)
சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வு

Leave a Comment