22.03.2025 சனிக்கிழமை அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்

2 Min Read

மடிப்பாக்கம்: மாலை 6 மணி* இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம் *வரவேற்புரை: விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.தே.வீரபத்ரன் (மாவட்டக் காப்பாளர்), * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், மதிமுக), தடா ஓ.சுந்தரம் (முரசொலி வாசகர் வட்ட அமைப்பாளர், திமுக), இர.சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஜாஹுர் உசேன் (த.மு.மு.க.) * நன்றியுரை: வே.பா.அறிவன் (வழக்குரைஞர், மாவட்ட இளைஞரணி).

சிந்தனைக் களம்-2

கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிக்குலேசன் பள்ளி, கபிஸ்தலம் * தலைமை: சா.வரதராஜன் (ப.க.) * வரவேற்புரை: கோவி.பெரியார் கண்ணன் (ப.க.) * பொருள்: எங்கே செல்லும் இந்த பாதை… * பொருளாதார பார்வை: முனைவர் பேரா. ம.சேதுராமன் (மாவட்டச் செயலாளர்) * சமுதாய பார்வை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சே.ஆனந்தகுமார் * இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.

23.03.2025 ஞாயிற்றுக்கிழமை

திராவிடப்பள்ளி: சென்னை மண்டல மாணவர்கள் நேரடி சந்திப்பு 2024-2025
தேனாம்பேட்டை, சென்னை: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை *இடம்: அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை *வரவேற்புரை: வெற்றிச்செல்வன் *தலைமை உரை: பொள்ளாச்சி மா.உமாபதி * திராவிடம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதா?: வாலாசா வல்லவன் * இடஒதுக்கீட்டு வரலாறு: கோ.கருணாநிதி * மேடைப் பேச்சுப் பயிற்சி: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் * நன்றியுரை: அறம் மதி * முன்பதிவிற்கு: கார்த்தி – 99941 13558.

24.03.2025 திங்கள்கிழமை
திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

புரசைவாக்கம்: மாலை 6 மணி * இடம்: வெள்ளாள தெரு, புரசைவாக்கம் *வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தலைமை: த.பரிதின் (மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) * சிறப்புரை அழைப்பாளர்: பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதிபாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) மு.பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்) * நன்றியுரை: மு.அறிவுமதி (திராவிட மாணவர் கழகம்).

புதுமை இலக்கியத் தென்றல் – 1031

சென்னை: மாலை 6:30 * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை *ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? * நூல் ஆய்வுத்தொடர்பொழிவு – 4 *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் *திறனாய்வுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் *தலைப்பு: தந்தை பெரியாரும் தமிழ்ப் புலவர்களும் *வரவேற்புரை: வை. கலையரசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *