3.3.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

1 Min Read

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *வரவேற்புரை: சா.தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்) * தலைப்பு: ஒன்றிய அரசின் சாதனையில் விஞ்சி நிற்பது – மதவெறியா? மொழித் திணிப்பா? * நடுவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * பங்கேற்போர்: மதவெறியே! – வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் தளபதி பாண்டியன் * மொழித் திணிப்பே! – எழுத்தாளர் வி.சி.வில்வம், வேத.நர்மதா *நன்றியுரை: க.கலைமணி.

6.3.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2538

சென்னை: மாலை 6 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: ஓவியா (புதிய குரல் ஆசிரியர்) *தலைப்பு: உலக மகளிர் தினம்* முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *