சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *வரவேற்புரை: சா.தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்) * தலைப்பு: ஒன்றிய அரசின் சாதனையில் விஞ்சி நிற்பது – மதவெறியா? மொழித் திணிப்பா? * நடுவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * பங்கேற்போர்: மதவெறியே! – வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் தளபதி பாண்டியன் * மொழித் திணிப்பே! – எழுத்தாளர் வி.சி.வில்வம், வேத.நர்மதா *நன்றியுரை: க.கலைமணி.
6.3.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2538
சென்னை: மாலை 6 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: ஓவியா (புதிய குரல் ஆசிரியர்) *தலைப்பு: உலக மகளிர் தினம்* முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.