குருதியில் கலந்த மொழி உணர்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த மும்மொழிக் கொள்கை – ஹிந்தி திணிப்புக்கு எதிராக தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிறுவன் தந்தையோடு கலந்து கொண்டு – ஆர்வத்தோடு நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தான்! முழக்கங்கள் எழுப்பினான்! அவன் முகத்தில் ஒரு சிறு சோர்வு!

இரண்டு மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவன் தந்தையாரிடம் கேட்டபோது காலை உணவு அருந்தாமல் பாலையும் தண்ணீரையும் மட்டும் குடித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆர்வத்தோடு பங்கெடுக்க வந்தான் என்ற வார்த்தைகள் மொழிப் போராட்ட உணர்வு மரபு வழியாக இப்படித்தான் குருதியில் கலந்து விடுகிறதோ என ஆச்சரியப்பட வைத்தது!! – பெரியார் குயில், தாராபுரம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *