கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பையூர் பரத், சிவபிரகாசம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கழக சார்பில் சால்வை அணிவித்து பெரியார் புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பிக்கப்பட்டது.
கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு

Leave a Comment