Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!

Last updated: February 12, 2025 1:05 pm
Published: February 12, 2025
இந்தியா
SHARE

இலங்கைக் கடற்படையினர் தொடர் தாக்குதல்
மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலைத் தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள்!

புதுடில்லி, பிப்.12 ‘‘இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்று மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்திப் பேசினார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்று கூறி இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அடுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகு உள்ளிட்ட இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகளையும் பறிமுதல் செய்கின்றனர். இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து கடிதம்!
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையி னரால் கைது செய்யப்படும் போதும், படகுகள் பறிமுதல் செய்யப்படும் போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பலமுறை கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் அலட்சியத்தால், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி விட்டனர் என்று கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

மக்களவையில் – தி.மு.க. ஒத்தி வைப்பு தீர்மானம்!
இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் அவையை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நேற்று (11.2.2025) ஒத்திவைப்பு தீர்மா னத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
டி.ஆர்.பாலு கோரிக்கை!
இந்நிலையில், மக்களவையில் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது:–
இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 520 கைது நிகழ்வுகளும், இந்த ஆண்டு கடந்த 40 நாள்க ளில் 77 கைதுநிகழ்வுகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Also read

இந்தியா
பீகார் சட்டமன்றத் தேர்தல் முறைகேடுக்குப் பிஜேபி தயார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
பிஜேபி ஆளும் குஜராத்தில் மது விலக்கின் லட்சணம் 82 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!

இலங்கைக் கடற்படையினர் அத்துமீறல்!
இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி வருகிறார்கள். நடுக் கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள். ஜனவரி 27 ஆம் தேதி 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது
பிப்ரவரி 8ஆம் தேதி 14 மீனவர்கள் மீது துப்பாக்கிச் டு நடத்தியுள்ளனர். 97 மீனவர்கள் தற்போதும் இலங்கைச் சிறையில் உள்ளனர். 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றை விடுவிக்க வேண்டும் என்று வெளி யுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.

Ad imageAd image
நிதி மோசடி செய்தவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டுதான் தப்பி ஓடுகிறார்கள்! விஜய் மல்லையா பேட்டியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கருத்து!
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான டிரம்பின் தடை நிறுத்திவைப்பு
இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை கூறியபோதிலும் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகள் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டனில் நடைபெற உள்ளது
உலகில் முதல் முறையாக விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்றது ரஷ்யா
TAGGED:இலங்கைக் கடற்படைமீனவர்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?