இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 நிதியாண்டில் ரூ.277.34 கோடி மதிப்பிலான 6,699 டிஜிட்டல் மோசடிகள் நடந்த நிலையில், 2023-2024 நிதியாண்டில் ரூ.1,457 மதிப்பிலான 29,082 மோசடிகள் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் 300% அதிகரிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:ஒன்றிய அரசு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books