விக்னத்தைத் தீர்க்கவில்லை உயிரைத் தீர்த்த விநாயகர் சதுர்த்தி : மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு மாணவர் பலி
கடலூர், ஆக.31- கடலூர் மாவட்டம் காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் இருசப்பன். தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி லதா.…
விநாயகருக்கா இந்த கதி? விநாயகர் சிலைகள் ஆந்திராவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன
வேலூர், ஆக.26- விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27.8.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆந்திர…
விநாயகர் சிலை வைக்க கொட்டகை
சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க கொட்டகை அமைக்கப்படுகிறது.…
பக்தர்களுக்கு புத்தி வருமா?
விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி அய்தராபாத், ஆக. 20-…
விநாயகருக்கும் கடிவாளம்! விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட்களால் செய்ய வேண்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
சென்னை, ஆக.9- விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட் களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.…
விநாயகர் சிலைகள் கரைப்பு மும்பை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு
மும்பை, ஜூலை26- மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக மும்பை உயர் நீதிமன் றம் முக்கியமான…