‘விடுதலை’யை வரவேற்ற தந்தை பெரியார்
ஒரு நற்செய்தி ‘விடுதலை’ ‘‘ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து, தமிழ்…
வெல்வாய் ‘விடுதலை’யே!
கவிஞர் கலி. பூங்குன்றன் ‘விடுதலையே’, ‘விடுதலையே’ – உன் வியர்வை வேரில் விழி பெற்ற மானுடர்…
‘வீரமணி’யின் ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைக்கிறேன்!’ – தந்தை பெரியார்
வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர்.எம்.ஏ.,பி.எல்.,…
விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்-
சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை'…
இந்நாள்… அந்நாள்…
72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953)…
எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!
தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த…
மக்கள் மனம் மாற
நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற…
யார் சமதர்மவாதி?
நாஸ்திகனாகவோ, நாஸ்திகனா வதற்குத் தயாராகவோ, நாஸ்திகன் என்று அழைக்கப் படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன்…
தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா வழங்கல்
01.05.2025 அன்று மாநில ப.க.அமைப்பாளர் கோபு. பழனிவேல் - பேராசிரியர் ப.சாந்தி ஆகியோரது இல்லத்தை திறந்து…
‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (2)
“குடிஅரசு” அபிமானிகளே! நமது குடிஅரசு தோன்றி நான்காவதாண்டு கடந்து, அய்ந்தாவதாண்டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு…
