ஓர் உணர்வாளரின் எழுத்து!
1.6.2025 அன்று நடைபெற்ற ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவிற்கு வந்திருந்தோம். மிகச் சிறப்பாக நடந்தது. தமிழர் இல்லந்தோறும்,…
நன்கொடை
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகமுருகன் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்:…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர்…
‘‘‘விடுதலை’யைப் படித்தால் ஒரு ஆக்ரோசமே வரும்!’’
-கலைஞர்- ‘‘‘விடுதலை' பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால் எனக்கு ஆறுதல் மட்டுமல்ல; ஓர் ஆக்ரோஷமே வரும். ‘விடுதலை'…
‘குடிஅரசு” நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ 91 ஆம் ஆண்டு தொடக்க விழா- ‘‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’: ஒரு முத்துக்குளியல்’’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை
* நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; * ‘விடுதலை’ ஏடு எவ்வளவு காலம்…
‘விடுதலை’ சந்தா கழகத் தோழர்களுக்கு தந்தை பெரியார் வேண்டுகோள்
‘விடுதலை' பத்திரிகை நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதை விட…
‘விடுதலை’க்கு நிகர் உண்டோ!
‘விடுதலை' ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் ஏ.வி. நாதன் அவர்களை அதிகாரபூர்வ…
‘விடுதலை’யை வரவேற்ற தந்தை பெரியார்
ஒரு நற்செய்தி ‘விடுதலை’ ‘‘ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து, தமிழ்…
வெல்வாய் ‘விடுதலை’யே!
கவிஞர் கலி. பூங்குன்றன் ‘விடுதலையே’, ‘விடுதலையே’ – உன் வியர்வை வேரில் விழி பெற்ற மானுடர்…
‘வீரமணி’யின் ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைக்கிறேன்!’ – தந்தை பெரியார்
வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர்.எம்.ஏ.,பி.எல்.,…
