மூடத்தனத்தின் முடிவு : மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? இணையத்தில் தேடிய பிளஸ் டூ மாணவி தற்கொலை
நாக்வூர்,ஜன.29- மராட்டிய மாநிலம் நாக்பூர் சத்ரபதி நகரில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தற்கொலை…
கடவுள் சக்திக்கே நீதிபதி விசாரணையா? திருப்பதியில் 6 பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் நீதிபதி தலைமையில் விசாரணை
திருப்பதி, ஜன. 23 திருப்பதி யில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயி ரிழந்த…
விசாரணைக் கைதிகளை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
மத்தியப் பிரதேசத்தில் கோயில், மசூதி பிரச்சினை
விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் போபால், ஜன.4 மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா…
வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் கொள்கையை வகுக்கக் கோரி வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, டிச.21 வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பதற்கு கொள்கை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட…
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்த மனுக்கள் 12ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, டிச.10 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளின் செல்லுபடியை எதிர்த்து தாக்கல்…
மதம் பிடித்து ஆட்டுகிறது! அடாலா மசூதியை கோயிலாக அறிவிக்கக் கோரி மனு அடுத்த வாரம் விசாரணையாம்!
லக்னோ, டிச.10 உத்தர பிரதேசத்தில் உள்ள அடாலா மசூதியை ஹிந்து கோயிலாக அறிவிக்கக் கோரி தாக்கல்…
மணவிலக்கு வழக்குகள் காணொலியில் விசாரணை உயா்நீதிமன்றம்
சென்னை, அக்.26 மணவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இணையர்களை நேரில் ஆஜ ராகும்படி கட்டாயப்படுத்தாமல், காணொலியில் விசாரித்து…
இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது நீதிமன்றக் கண்டிப்பை அடுத்து அமலாக்கத்துறை முடிவு!
மும்பை, அக். 21 ‘வழக்கு தொடா்பாக யாரையும் இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட…
மேகதாது அணை பிரச்சினை வழக்கு விசாரணையில் உரிய ஆவணங்களோடு வாதாடி வெற்றி பெறுவோம்
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் சென்னை, ஆக.25 “கருநாடக அரசு மேகதாது திட்டத்துக்கு ஒன்றிய…
