ஆப்கானில் அய்.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல் தலிபான் அரசு விசாரணை!
ஆப்கான், ஆக. 12- ஆப் கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல்…
கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தாமதம் மூத்த வழக்குரைஞர்கள் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஜூலை25- உச்ச நீதிமன்றத்தின் கொலீ ஜியம் பரிந்துரைக்கும் வழக்குரை ஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர்.…
கொரிய விமான விபத்தில் 173 பேர் உயிரிழப்பு பறவை மோதியதால்தான் விபத்து ஏற்பட்டது புலனாய்வுக்குழுத் தகவல்
சியோல், ஜூலை 23- தென் கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் பயணிகள்…
பிலிப்பைன்ஸில் செய்திவாசிப்பாளர் சுட்டுக் கொலை
மணிலா, ஜூலை 23- பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ளூர் வானொலியில் ஊடக வியலாளராக பணி புரியும் …
மதவெறிப் பேச்சாளர் மதுரை ஆதீனம் காவல்துறை நேரில் விசாரணை
மதுரை, ஜூலை 22- உளுந்தூர்பேட்டை கார் விபத்து விவகாரத்தில் மதுரை ஆதீனத்திடம் சுமார் 1 மணி…
செய்தியும், சிந்தனையும்…!
வேறு விஷயம் ஏதுமில்லை * அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், திராவிட முன்னேற்றக் கழக அரசு வாங்கிய…
பார்ப்பனரல்லாதாரே! யாருக்கான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.? அடையாளம் காண்பீர்! பார்ப்பன அர்ச்சகர்களின் ஆபாச அத்துமீறலை மறைக்க பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் ஆர்.எஸ்.எஸ்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வி. அரங்கநாதன் கண்டனம்!
விருதுநகர், ஜூன் 29 சிறீவில்லி புத்தூர் கோயில் அர்ச்சகர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்டதை திசை…
வருவாய்த்துறை உயர்நீதிமன்றங்களை பாதுகாவலனாக நினைப்பது தவறு – உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 22- உயா்நீதி மன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.…
பிஜேபி ஆளும் உ.பி.யில் நடக்கும் கொலைக்காரத்தனம்!
உத்தரப்பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் காப்பீடுப் பணத்தைப் பெறுவதற்காக காப்பீடு பெற்றவர்களைக் கொலை செய்து காப்பீடுத் தொகையை…
கடவுள் சக்தி இதுதான் கோபுர கலசங்கள் திருட்டு
திருவண்ணாமலை, ஜூன்.5- திருவண்ணாமலை மாவட்டம் சு.நாவல்பாக்கம் கிராமத்தில் குறைதீர்க்கும் குமரன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில்…