வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் வாக்காளர்களின் குடியுரிமையை முடிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது
உச்ச நீதிமன்றத்தில் வாதம் புதுடில்லி, டிச.6 வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து தமிழ்நாடு…
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
டில்லி, டிச.3 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில்…
டில்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்தாதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி
புதுடில்லி, டிச. 2- நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகங்களை விடுத்து, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என…
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் அடித்தட்டு மக்கள்மீது திணிப்பதாகும் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை, நவ.30 சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி 29.11.2025…
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மம்தா கட்சிக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது
டில்லி, நவ.27 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்த…
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனுத் தாக்கல்!
புதுடில்லி, நவ. 18 –வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த த்திற்கு எதிராக, இந்திய யூனியன்…
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்சினையை எழுப்பத் திட்டம்!
புதுடில்லி, நவ. 9- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர்…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தி.மு.க. சார்பில் உதவி மய்யங்கள் அமைப்பு
சென்னை, நவ. 7- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உதவி…
எஸ்.அய்.ஆர். கொண்டுவந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நவ.11 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை! சென்னை, நவ.7– தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்…
தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி! சிபிஅய் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சனம்
சென்னை, நவ. 6- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்அய்ஆர்) தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்திருப்பதாக…
