ஆக்கப்பூர்வமாக செயல்படுக! வீணர்களின் திசை திருப்பல்களுக்கு நேரத்தை செலவழிக்காதீர்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை, அக்.1- தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது.…
அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!
சென்னை, அக்.1- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப் பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது…
குருதிக் கொடை நாள்!
குருதிக் கொடை அளித்து மக்கள் உயிரைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இன்று (அக்.1)…
‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’’ டிஜிட்டல் சிறப்பு மலர் வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர்…
பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல் துறை இறுதி மரியாதை
சென்னை, செப்.27 மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு…
பக்ரைனில் கைது செய்யப்பட்ட 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, செப்.27- பக்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த 28 மீனவர்களை விரைவில்…
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே – இதை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி நூற்றாண்டு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, செப்.21- சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து…
மாற்றுத் திறனாளிகள் நலம் பேணும் ‘திராவிட மாடல்’ அரசு – இரு மடங்கு உயா்வு!
சென்னை, செப்.21 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதலமைச்சர்…
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 68 ஆயிரம் பேருக்கு வேலை
தனியார் நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு பணி தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, செப். 21-…
நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு போதிய விளக்கம் தரப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்க வேண்டும் – அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை, செப். 21- தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு ஒன்றிய…
