தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
சென்னை, ஆக.12- தமிழ்நாட்டில் திருவண்ணா மலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை…
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஆக.11 இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள்
திருச்சி, ஆக. 10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு…
விவசாயிகளுக்கு ரூ.5,400 மானியம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.9 தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விவசாயிகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு…
ஆக.13இல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
சென்னை, ஆக. 7- உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம்…
கொளத்தூர் தொகுதியில் ரூ. 355 கோடியில் வளர்ச்சிப் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, ஆக. 6- கொளத்தூர் தொகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்படா மல் தடுப்பது உள்பட ரூ.355.23…
மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் – ஆகஸ்ட் 9ஆம் நாள் தொடக்கம்
சென்னை, ஆக.1 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு…
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 10 லட்சத்தை கடந்த வாசகர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.1 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வருகையாளர்கள் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 10 லட்சத்தை…
ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் இதற்காக ஒன்றிணைந்து போராடுவோம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு சென்னை, ஜூலை 30 “நாம் செய்ய வேண்டிய பணிகள் பல…
டில்லியில் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை, ஜூலை 28 ‘ஒன்றிய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிட்டி ஆயோக்’…