கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அண்ணாவையும், பெரியாரையும் பாஜகவிடம் அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டையும் அடகு வைத்து…
மக்கள் வரவேற்பு வேலூரில் ரூ.198 கோடியில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலூர், ஜூன்.26- ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள வேலூர் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஏழை பெண்ணின் மனுவும் – தமிழ்நாடு முதலமைச்சரின் கருணை உள்ளமும்!
வேலூர், ஜூன் 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது,…
தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூன் 25 ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீன வர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப…
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக திருநங்கை நியமனம்
சென்னை, ஜூன் 23- சென்னை லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக திருநங்கை ஜென்சி நியமனம் செய்யப்பட்டு…
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜூன் 21 ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி நாட்டின் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 20 சென் னையில் பன்னாட்டு இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…
செய்திச் சிதறல்…
* நான்கு புதிய அரசு கலைக்கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.6.2025) திறந்து வைத்தார். *…
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிடர் கழகம், திமுக மாணவரணி உள்ளிட்ட அமைப்புகளுக்குப் பாராட்டு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ கடிதம்
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். பாண்டிய…
செய்திச் சுருக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஆப்பிரிக்க மக்கள்! கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் பழங்குடி மக்கள்…
