முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 58 கட்சிகளின் பிரதிநிதிகள் விவரம்
சென்னை, மார்ச் 6- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (5.3.2025) நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில்…
தா.பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நூற்றாண்டை கடந்தது! சமஸ்கிருதக் கலாச்சாரத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!! தா.பழூர்,மார்ச்.5 தந்தை…
நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல்
புதுடில்லி,மார்ச் 5- நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை…
‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் 8 நாட்களில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை,மார்ச் 5- முதல்வர் மருந்தகம் திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர்…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது சென்னை,மார்ச் 5-…
தொகுதி மறு சீரமைப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் கவுரவம் பார்க்காமல் நாளை அனைவரும் பங்கேற்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
நாகை மார்ச் 4 தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழ் நாடு அரசின்…
நாகை மாவட்டத்தில் ரூபாய் 82.99 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் ரூபாய் 200 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நாகப்பட்டினம், மார்ச் 4 நாகை யில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு…
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று முதல் தொகுதி தோறும் பொதுக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை,மார்ச் 3- திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (3.3.2025) முதல் தொகுதிதோறும்…
3 ஆண்டுகள் நிறைவு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41.38 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மார்ச் 3- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு திறன்…
தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை போராட்டக் குணம் கொண்டது திமுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனம்
சென்னை, மார்ச் 2- ‘தமிழ்நாட்டின் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று முதலமைச்சரும் திமுக…