மணிப்பூர் வன்முறையில் முதலமைச்சர் பிரேனுக்கு பங்கிருப்பதாக குற்றச்சாட்டு
ஒலிப்பதிவை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, பிப்.5 மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக நடந்த வன்முறை…
பாஜக ஆளும் பீகாரில் அரசு பணிக்கான போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு: இளைஞர்களின் எதிர்காலத்தை அழிப்பதா?
ராகுல் காந்தி கடும் தாக்கு புதுடில்லி, ஜன.4 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது…
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதா? முதலமைச்சர் உள்பட தலைவர்கள் கண்டனம்
சென்னை, டிச.19- நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா எழுதிய “திரைவானில் கலைஞர் “என்னும் நூல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா (பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள்…
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அமலாக்கத்துறை கருநாடக முதலமைச்சர் குற்றச்சாட்டு
பெங்களூரு, டிச.5 நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கருநாடக முதலமைச்சர்…
தமிழ் அறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை வாரிசுகளுக்கு தலா ரூபாய் பத்து லட்சம் தமிழ்நாடு அரசு வழங்கியது
சென்னை, நவ. 20- 2024-2025ஆம் ஆண்டிற்கான 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகை…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (8.10.2024) தலைமைச் செயலகத்தில், 17ஆவது அமைச்சரவைக்…
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்காக பயனுறு உதவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 29- மாஞ்சோலை யில் பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த…
3,500 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இணையத்தின் மூலம் உடனடியாக கட்டட அனுமதி பெறும் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 22- தமிழ்நாட்டில் முதல்முறையாக இணைய வழியில் உடனடியாக கட்டட அனுமதி பெறும் திட்டத்தை…
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மாநில அளவில் திருத்தங்கள் செய்ய நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜூலை 9- ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய…