தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஒன்றிய அரசு அளிக்கவில்லையானால், திராவிடர் கழகம் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும்!
கண்ணீர்க் கடலில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாண்டுகள் சிறை என்பது அதிர்ச்சிக்குரியது!…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையாம்!
கொழும்பு, நவ.13- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்படையால் கைது…
இராமேசுவரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறையாம்
இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு இராமேசுவரம், நவ.12- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவா்கள்…
இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, நவ.2- இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில்…
பெட்டி செய்திகள்
* மீனவர்கள் மீது ஒரே நாளில் 2 இடங்களில் தாக்குதல்: ஒரே மாதத்தில் 4-ஆவது முறையாக…
சென்னை – நொச்சிக்குப்பத்தில் ரூ. 10 கோடியில் புதிய பெரிய மீன் அங்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்
சென்னை, ஆக. 10- மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த…
தமிழ்நாட்டு மீனவர்கள் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதி மறுப்பு வரவேற்பு கூடத்தில் தானாக முன்வந்து சந்தித்தார் ராகுல்
புதுடில்லி, ஆக.10- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நாடா ளுமன்றத்துக்குள் சந்திக்க தமிழ்நாடு மீனவ சங்க…
நிற்காமல் தொடரும் கைது தமிழ்நாடு மீனவர் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசைக் கண்டித்து வேலை நிறுத்தம்!
ராமேஸ்வரம், ஜூன் 24- மீன் பிடித் தடைக்காலம் முடிந்து ஒரே வாரத்தில் தமிழ்நாடு மீனவர்கள் 22…
இலங்கை சிறையில் வாடுகின்ற மீனவர்களை விடுதலை செய்யக்கோரி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்
காரைக்கால், ஏப். 5- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கடற் படையினரால் பறிமுதல்…
தமிழ்நாடு மீனவர்களின் துயரத்தை மனதில் கொண்டு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஏப்.2- தமிழ்நாடு மீன வர்களின் அவல நிலையை கருத் தில் கொண்டு இலங்கை அரசுடன் கலந்துபேசி…