பெரியார் விடுக்கும் வினா! (1546)
வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் – மனைவிக்கு வேறு சட்டம் என்று இருக்கலாமா? -…
பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல! சமூக இழிவுகளை ஒழித்த ஒரு போர்! ஓர் இயக்கம்!
மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் காரைக்குடி, ஜன.20 நேற்று (19.01.2025) காரைக்குடியில் செய்தி யாளர்களைச்…
மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள்
மதுரை, ஜன.18 16.1.2025 அன்று மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள்…
பெரியார் விடுக்கும் வினா! (1536)
பொங்கல் விழா கொண்டாடுவது என்பது தமிழர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் – ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கும் உரிய…
பெரியார் என்ற நுண்ணாடிக்கு சரியாகக் கிடைத்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! எவரிடமிருந்தும் “சன்மானம்“ எதிர்பாராமல் தன்மானம், இனமானம் காக்கப் பாடுபட்டவர்!
"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா”வில் கழகத் தலைவர் பாராட்டு! சென்னை, ஜன. 7- பாவலரேறு…
திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்திற்கு 50 நாற்காலிகள் நன்கொடை!
திருவெறும்பூர், ஜன. 6- திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் மாதந்தோறும் "பெரியார் பேசுகிறார்" நிகழ்ச்சி நடை பெற்று…
பெரியார் விடுக்கும் வினா! (1528)
நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி…
கைத்தடி
தூங்கிய தமிழரை தட்டி எழுப்பி திராவிட ராக்கிய தந்தையின் கைத்தடி அடிமை விலங்குகளை எல்லாம் உடைத்…
பெரியார் விடுக்கும் வினா! (1524)
வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில்…
காஞ்சிபுரத்தில் வைக்கம் வெற்றி முழக்கம்! பெரியார், அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம்
காஞ்சிபுரம், டிச. 28- கடந்த 24.12.2024 மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை மிலிட்டரி சாலை…