2024–2025 நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரிப்பு
புதுடில்லி, ஏப்.4 கடந்த 2024-2025 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம்…
தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., ஓ.பி.சி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு!
ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்? காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி புதுடில்லி,ஏப்.3தனியார் கல்விநிறு…
மகா போதி நிர்வாகக் குழுவில் இந்துக்களை நியமிப்பதா?
பீகாரில் பவுத்தர்கள் தீவிர போராட்டம் புதுடில்லி, ஏப். 3 பீகார் மாநிலம் புத்த கயாவில் அமைந்துள்ளது…
புல்டோசர்மூலம் வீடுகளை இடித்துத் தள்ளிய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு புதுடில்லி, ஏப்.2 உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புல்டோசர்மூலம் சிலருடைய வீடுகளை…
இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.2 இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும்…
இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனையா? இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு
புதுடில்லி, ஏப்.1 இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக…
தனியார் கல்வி நிறுவனங்களிலும் தேவை இட ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.1 சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக்கான…
சாலைகளில் ரம்ஜான் தொழுகை நடத்தக் கூடாதா? உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஏப்.1 இந்தியா முழுவதும் முஸ் லிம்கள் நேற்று (31.3.2025) ரம்ஜான் விழாவைக் கொண் டாடினர்.…
அதிகாரிகள் நீண்ட காலம் பணியில் இருப்பது ஊழலை வளர்க்கிறதாம்
நாடாளுமன்ற நிலைக்குழு கண்டுபிடிப்பு புதுடில்லி, ஏப். 1 பணியாளர், பொது குறை கள், சட்டம் மற்றும்…
பார்ப்பன ஆதிக்கம் பாரீர்! உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் ஜாதியினரே!
நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமான தகவல்! புதுடில்லி, மார்ச் 27 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர்…