உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை
புதுடில்லி, டிச.5 உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை…
அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே அமைச்சா்கள் பதிலளிக்கக் கூடாது ஓம்.பிர்லா அறிவுறுத்தல்
புதுடில்லி, டிச.5 மக்களவையில் ஒன்றிய அமைச்சா்களுக்கு நேற்று (4.12.2024) அறிவுரை வழங்கிய அவைத் தலைவா் ஓம்…
டில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம் : கெஜ்ரிவால்
புதுடில்லி, டிச.5 முதலமைச்சராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்…
சமூகநீதியை வென்றெடுக்க ‘‘திராவிட மாடலை’’ப் பின்பற்றுவீர்!
அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் காணொலியில் தமிழர் தலைவர் உரை சென்னை, டிச. 5- சமூகநீதியே…
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் பேரணி
புதுடில்லி, டிச.3- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை…
பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சிந்தனை தேவை : ராகுல்காந்தி
புதுடில்லி, டிச.3 நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய சிந்தனை தேவைப்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…
நிவாரணப் பணிகளில் உதவ முன்வாருங்கள் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
புதுடில்லி, டிச.3 வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித்…
ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு
புதுடில்லி, டிச.2 கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகியுள்ளதாக…
மசூதிகளை தோண்டி பார்ப்பது தான் அன்றாட பணியா? தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, நவ.29 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீா் தா்கா, சிவன் கோயில் மீது…
பொறுப்பான நடத்தையை சமூகம் எதிர்பார்ப்பதால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் குதிக்கலாமா..?
உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கருத்து புதுடில்லி,நவ.27- பொறுப்பான நடத்தையை சமூகம் எதிர்பார்ப்பதால் ஓய்வுபெற்ற…