குற்றவாளியைக் காப்பாற்ற வரிசைக் கட்டி நிற்கும் பிஜேபி அரசு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்…
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்
பாதிக்கப்பட்ட பெண் சூளுரை உன்னாவ், டிச.31 உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம்…
சமஸ்கிருதப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றால் சட்டம் தீண்டாதா?-கவிஞர் கலி.பூங்குன்றன்
திருப்பதியில் ஒன்றிய அரசின்கீழ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும்…
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் பிணையை ரத்து செய்யக்கோரி சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
ஜோத்பூர், டிச.3 பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப் பட்டுள்ள பிணையை ரத்து…
உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, நவ.27- உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது குற்றவியல் நீதியை தவறாக பயன்படுத்துவதாகும்…
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மருத்துவர் தற்கொலை: மகாராட்டிர அரசு நிர்வாகத்தின் படுகொலை ராகுல் காந்தி கடும் கண்டனம்!
புதுடில்லி, அக்.28 மகாராட்டிர பெண் மருத்துவர், அந்த மாநில அரசு நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று…
பா.ஜ.க. ஆளும் டில்லியில் கொடூரம் மருத்துவ மாணவியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
புதுடில்லி, அக்.8- டில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு எதிரான வன்முறை மிக மோசமான அளவில்…
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, செப்.5- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 26 ஆண்டுகள்…
கருநாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை! இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி
திருமலை, ஆக.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது: கருநாடக…
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
புதுடில்லி, ஆக.4 பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஒடிசாவின்…
