கடவுளர் சக்தி இதுதானோ? இரு கோயில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!
அரக்கோணம், மார்ச் 23-, அரக்கோணம் அருகே அடுத்தடுத்த இரு கோயில்களில்ப பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச்…
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் 29ஆம் தேதி நடக்கிறது
சென்னை, மார்ச்22- ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து…
உயர்ஜாதி பேச்சு: ஒன்றிய அமைச்சருக்கு கண்டனம்
புதுடில்லி,பிப்.5- ‘பழங்குடியினர் விவகாரத்துறைக்கு உயர் ஜாதியை சேர்ந்தவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்' என, ஒன்றிய இணையமைச்சர்…
மாணவர்களுக்கான உணவு மானியம் ரூ.1,400ஆக உயர்வு
விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை தமிழ்நாடு அரசு…
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர் உதவித் திட்டம் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
சென்னை, டிச. 12- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்…
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் பரப்புரையைத் துவங்கினார் ராகுல்காந்தி
புதுடில்லி, நவ.27- அரசமைப்பு சட்ட நாளை முன்னிட்டு ‘அரசமைப்பை பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி…
பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை – தமிழ்நாடு அரசு ஆணை!
சென்னை, நவ.6- பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மாதம்தோறும்…