பெரியார் விடுக்கும் வினா! (1824)
பணம் உள்ளவன் பணமில்லாதவனுக்கும், பணத்தாசை பிடித்தவனுக்கும் கொடுப்பது என்பதால் இலஞ்சமாக இருந்து வருகின்ற நிலையில், இலஞ்சம்…
செல்வந்தன் யார்?
தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?
உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள்…
பணமும் – புகழும்
சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு…
ஆசீர்வாதம் உண்மையானால்…
நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் – யோக்கிய முடையதும்,…
கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கில் கொட்டி அழும் பணம்!
கும்பமேளாவில் குளிக்க – ஆண்டுக்கணக்காக உடலில் தண்ணீர் படாமல் காத்திருந்த அகோரி நிர்வாண சாமியார்கள் –…
சமயப் பணிகளா? பணம் சம்பாதிக்கும் மடங்களா? உத்தரப்பிரதேசத்தில் துறவிகளுக்கு இடையே மோதல்
புதுடில்லி, ஜூலை 19 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025-இல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது.…
இதுதான் கடவுள் சக்தி!
ஆவடியில் அம்மன் கோயில் பூட்டு உடைப்பு - பணம், நகை திருட்டு ஆவடி, ஜூன் 10-…
