ஆட்டோ, பைக் டாக்சி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை
தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது சென்னை, ஆக.13- தமிழ்நாட்டில் கார், ஆட்டோ, பைக் டாக்சி…
சீன ஊடுருவல் பற்றி கேட்டால் தேச விரோதி என்று முத்திரை குத்துவதா? பி.ஜே.பி.க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை, ஆக. 6- சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், தேச விரோதிகள் என்று பா.ஜ.க.…
வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? தமிழ்நாட்டிற்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம் – அமைச்சர் துரைமுருகன்
வேலூர், ஆக.3- வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…
சிறப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக மாறுகிறது ஜார்ஜ் டவுன் மூன்றாவது நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 27 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக…
திருவாரூர் தியாகராஜ சாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 3,900 ஏக்கர் நிலம் 1,300 ஏக்கர் நிலமாக குறைந்தது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, மே 27- திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் கட்டளைகளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது…
தீர்ப்பை செயல்படுத்த கோரும் மனுக்களை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்
அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஏப்.27- சொத்து, பணம்தொடர்பான சிவில் வழக்குகளில்…
‘தி இந்து’ நாளேட்டின் தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயல்படுகிறார்! சட்டமன்ற மாண்பைக் குறைக்கிறார்! அத்துமீறும் தமிழ்நாடு ஆளுநர்! சென்னை,பிப்.14– ‘தி…
இவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை, ஜன 24 பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களைச் செய்வதும் சொல்வதும்கூட…
கருநாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,ஜன.21- காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் திட்டத்திற்கு கண்டிப்பாக தடை விதிக்க முடியாது…
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கைதானவர்களை நிரந்தரமாக சிறையிலேயே வைத்திருக்க அமலாக்கத்துறை விரும்புகிறதா? உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஜன.17- சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கைதானவர்களை சிறை யிலேயே வைத்திருக்க அமலாக்கத்துறை விரும்பு…