விக்கிரவாண்டி சுயமரியாதைச் சுடரொளிகள் தண்டபாணி-சரோஜா ஆகியோரின் பெயரன் நெடுஞ்செழியன்-திவ்யபாரதி மணவிழாவை கழகத் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்
‘சுயமரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும்' என்று நூலின் அய்ந்து பிரதிகளைத் தமிழர் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.…
