எஸ்டிபிஅய் நடத்திய பேரணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உரிய காலத்தில் முடிடுத்திடுக! முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்துக!! இறுதிவரை…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்தவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தவும் வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி எஸ்டிபிஅய் கட்சி மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம் (சென்னை, 12.9.2026)
தமிழ்நாடு அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை…
